ஆன்மிகம்

நெற்றியில் மூன்று பட்டை

கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக பூசிக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாம வேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது.

1. பிரம்மா, விஷ்ணு, சிவன்

2. சிவன், சக்தி, ஸ்கந்தர்

3. அறம், பொருள், இன்பம்

4. குரு, லிங்கம், சங்கமம்