சிரஞ்சீவிகளாக அறியப்படும் ஏழு பேர் 
ஆன்மிகம்

சிரஞ்சீவிகளாக அறியப்படும் ஏழு பேர்

‘ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘சிரஞ்சீவிகள்’ என்றால் ‘எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’ என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.

‘ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘சிரஞ்சீவிகள்’ என்றால் ‘எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’ என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.

* விபீஷணன்

* மகாபலி

* மார்க்கண்டேயர்

* வியாசர்

* அஸ்வத்தாமன்

* பரசுராமர்