ஆன்மிகம்

கல்வியும், விவேகமும் பெருக சரஸ்வதி காயத்ரி மந்திரம்

கல்வியும், விவேகமும் பெருக சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

ஸர்வ ஸித்தீச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

பிரஹ்மபத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே

ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி

தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே

காமராஜாய தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே

பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி

தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே

பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீ ப்ரசோதயாத்