ஆன்மிகம்

நோய்கள் நீங்க நரசிம்மர் ஸ்லோகம்

நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி நரசிம்மரை வழிபாடு செய்து வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.

ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வகாய விதாயிநே!

ஸர்வஜ்வர விநாசாய ஸர்வ ரோகாபஹாரினே!

ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிதே

பிங்காக்ஷயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே!!

என்னும் இந்த சுலோகத்தை தினந்தோறும் பத்து முறை சொல்லி வந்தால் சூரியனைக் கண்ட பனிபோல வியாதிகள் விலகும்.