ஆன்மிகம்

துன்பம் போக்கும் ஸ்ரீ முருகன் பஞ்சரத்னம்

முருகனின் இந்த பஞ்சரத்னத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

ஓம் முருகா

ஷடானனம் சந்தனலிப்த காத்ரம்

மஹோரஸம் திவ்ய மயூர வாஹனம் |

ருத்ரஸ்ய ஸூனும் ஸுரலோக நாதம்

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

ஜாஜ்வல்யமானம் ஸுரப்ருந்த வந்த்யம்

குமாரதாரா தட மந்திரஸ்தம் |

கந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம்

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

த்விஷட் புஜம் த்வாதச திவ்ய நேத்ரம்

த்ரயீதனும் சூலமஸிம் ததானம் |

சேஷாவதாரம் கமனீய ரூபம்

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

ஸுராரி கோராஹவ சோபமானம்

ஸுரோத்தமம் சக்திதரம் குமாரம் |

ஸுதார சக்த்யாயுத சோபிஹஸ்தம்

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீச புத்ரம்

இஷ்டான்னதம் பூஸுர காமதேனும் |

கங்கோத்பவம் ஸர்வ ஜனானு கூலம்

ப்ரஹ்மண்ய தேவம் சரணம் ப்ரபத்யே ||

ய:ச்லோக பஞ்சகமிதம் படதே ச பக்த்யா

ப்ரஹ்மண்ய தேவ விநிவேசித மாநஸஸ்ஸன் |

ப்ராப்னோதி போக மகிலம் புவியத்யதிஷ்டம்

அந்தே ஸ கச்சதி முதா குஹஸாம்ய மேவ ||