ஆன்மிகம்

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை தினமும், அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் குடும்பத்தில் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருகும்.

அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்

கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|

வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்

வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.