ஆன்மிகம்

கண் திருஷ்டி விலக ஸ்லோகம்

கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது சிறப்பானது.

மாலை மலர்

தடைகளைப் போக்கி வெற்றி, நன்மைகளைத் தந்தருள்பவர் ஸ்ரீ அகோர மூர்த்தி. மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண் காட்டில் இப்பெருமானை தரிசிக்கலாம்.  

கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. தினமும் அதிகாலையில் 21 முறை வீதம் இத்துதியைச் சொல்லி வந்தால், நல்ல பலன் நிச்சயம்.

ஸகல கன ஸமாபம்

பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்

புஜகதரம கோரம்

ரக்த வஸ்த்ராங்க தாரம்

பரசு டமரு கட்கம்

கேடகம் பாணச்சாயை

திரிசிகநர கபாலை

விப்ரதாம் பாவயாமி