ஆன்மிக களஞ்சியம்

வாஞ்சா கல்ப கணபதி மூலமந்திரம்

குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

மாலை மலர்

ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் க்லௌம் கம் ஐம் கர ஈல ஹ்ரீம்

தத்ஸ விதுர்வரேண்யம் கணபதயே க்லீம் ஹஸ கஹல ஹ்ரீம்

பர்கோ தேவஸ்ய தீமஹி வரவரத ஸெள: ஸகல ஹ்ரீம்தியோயோக:

ப்ரசோதயாத் ஸர்வ ஜனம்மே வசமாயை ஸ்வாஹா.

விருப்பங்களை நிறைவேற்றும் வேத நாயகனே

திருப்பங்கள் தந்து காக்கும் தேவ குமாரனே

சக்தியின் ஒளிந்திருக்கும் மந்திரக் கூற்றனே

பக்தியோடு தொழுதோம் பலன் பலகோடி ஈவாயே!

வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி

ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை பெரியோர் நட்பு செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி.

குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.