ஆன்மிக களஞ்சியம்

சுக்கிரன் (வெள்ளி பகவான்)

பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன். இவன் காசியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.

மாலை மலர்

பிருகு முனிவருக்கும் புலோமசை என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன்.

இவன் காசியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டான்.

இவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் இறந்தவர்களை எழுப்பும் 'அமிர்த சங்சீவினி' மந்திரத்தை இவனுக்கு உபதேசித்தருளினார்.

சுக்கிரனுக்கு மனைவியர் பலர் உண்டு என சோதிட நூல் கூறும்.

சுக்கிரன் வழிபட்ட சிவாலயம்:

கஞ்சனூர்