ஆன்மிக களஞ்சியம்

சாய்பாபாவின் முக்கிய சீடர்கள்

ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது. மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.

மாலை மலர்

பாபாவின் வாழ்க்கையில், பாபாவின் தொடர்பில் இருந்த, அவருடன் ஒன்றிவிட்ட முக்கியமான சீடர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

1.தாஸ்கணு மகாராஜ்,

2.நாராயண கோவிந்த சந்தோர்க்கர்,

3.ஹரிசீதாராம் தீட்சித்,

4.உபசானி பாபா,

5.கபர்தே,

6.அன்னாசாகேப் தபோல்கர்.

7.மஹல்சாபதி

ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத்நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது.

நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும்.

உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும்.

மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார்.