ஆன்மிக களஞ்சியம்

ராவணனுடன் கூடிய திருக்கயிலாய வாகனம்

ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான். அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

மாலை மலர்

ராவணன் இறைவனை வணங்கித்தன் குற்றங்களை உணர்ந்து செருக்கடங்கினான்.

அந்த நிலையினை உணர்த்துவதாக திருக்கயிலாய வாகனம் அமைகின்றது.

நான் எனது என்னும் செருக்குகளை அகற்றி இறைவனை அடையும் உயரிய சிந்தனையை

ராவணனுடன் கூடிய திருக்கயிலாய வாகனம் விளக்குகின்றது.