ஆன்மிக களஞ்சியம்

பஞ்ச பாஸ்கர தலம்

பஞ்ச பாஸ்கர தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள தலங்களாகும். அதில் ஒன்று ஞாயிறு தலம். சூரிய பகவான் பூசித்ததால் இத்திருநாமம் பூண்டது.

மாலை மலர்

பஞ்ச பாஸ்கர தலம் என்பது சூரியனை மையமாக வைத்து புராணங்களில் குறிப்பிட்டுள்ள தலங்களாகும்.

அதில் ஒன்று ஞாயிறு தலம். சூரிய பகவான் பூசித்ததால் இத்திருநாமம் பூண்டது.

வாரங்களில் முதல் நாளை ஞாயிறு என்று குறிப்பிடுவார்கள்.

இதனால் இந்த தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. மற்ற 4 பாஸ்கர தலங்கள் விபரம் வருமாறு:

1. ஞாயிறு & சென்னைக்கு அருகில்

2. திருச்சிறுகுடி & நன்னிலம் அருகில்

3. திருமங்களகுடி & ஆடுதுறை அருகில்

4. திருப்பரிதி நியமம் & நீடாமங்கலம் அருகில்

5. தலைஞாயிறு & திருவாரூர் அருகில்