ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரி-ராஜராஜேஸ்வரி வழிபாட்டு பலன்கள்

அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

மாலை மலர்

ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.

2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.

3. ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.

4. விரோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.

5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.

6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.

7. சித்து வேலைகள் கை கூடும்.

8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயிற் கதவை தட்டும்.

9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.

10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்.