ஆன்மிக களஞ்சியம்

எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்யலாம்?

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.செவ்வாய், புதன் - தக்காளி, கீரை சாதம்

மாலை மலர்

திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாதது.

திருவண்ணாமலையில் யார் ஒருவர் பசித்தவர்களுக்கு உணவு கொடுக்கிறார்களோ அவர்களது கர்ம வினைகள் நீங்கும்.

அதிலும் எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.

ஞாயிறு - எலுமிச்சை சாதம்.

திங்கள் - தேங்காய் சாதம்

செவ்வாய், புதன் - தக்காளி, கீரை சாதம்

வியாழன், வெள்ளி - பொங்கல் சாதம்

சனி - புளியோதரை

இந்த ஐதீகப்படி பார்த்தால் வரும் கார்த்திகை தினத்தன்று வெள்ளிக்கிழமை என்பதால் பொங்கல் வகைகளை தானம் செய்யலாம்.