பாரத்துவாச முனிவரின் மகன் அங்காரகன். இவன் மாலினி, சுசீனி எனும் இருவரை மனைவியராகக் கொண்டவன்..இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்தான். அதன் பயனால் கிரகபதவி பெற்றான்..அங்காரகன் வழிபட்ட சிவாலயங்கள்: .திருகடம்பூர்,.வைத்தீஸ்வரன் கோவில், .சிறுகுடி