ஆன்மிக களஞ்சியம்

24 வகை சக்திகளை உடலில் உண்டாக்கும் காயத்ரி மந்திரம்

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

மாலை மலர்

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.

இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் - வெற்றி

ச - வீரம்

வி - பராமரிப்பு

து - நன்மை

வ - ஒற்றுமை

ரி - அன்பு

நி - பணம்

யம் - அறிவு

ஃபர் - பாதுகாப்பு

க்கோ - ஞானம்

த்தி - அழுத்தம்

வா - பக்தி

ஸ்யா - நினைவாற்றல்

ஃத்தி - மூச்சு

மா - சுய ஒழுக்கம்

யோ- விழிப்புணர்வு

யோ- உருவாக்குதல்

நஹ- இனிமை

பரா- நல்லது

சோ- தைரியம்

த்தா- ஞானம்

யட் - சேவை