ஆன்மிகம்

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் கிடைக்கும் பலன்கள்

அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களையும், தர்ப்பணம் செய்யாவிட்டால் ஏற்படும் தோஷங்களையும் பார்க்கலாம்.

அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

1. ஆயுள் நீடிக்கும்.

2. நோய்கள் விலகும்.

3. குழந்தை செல்வம் கிடைக்கும்.

4. செல்வ செழிப்பு ஏற்படும்

5. விரும்பியது கை கூடும்.

ஏற்படும் தோஷங்கள் :

தர்ப்பணம் செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் வருமாறு:-

1. குடும்பத்தில் அமைதி இருக்காது.

2. திருமணங்கள் தாமதம் ஆகும்.

3. குழந்தை பாக்கியம் இருக்காது.

4. செல்வ செழிப்பு தடைப்படும்.

5. எப்போதும் இடையூறு காணப்படும்.