பெட்ரோல் விலை உயர்வு 
உலகம்

இலங்கை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியது

இலங்கையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அரசால் நடத்தப்படும் பெட்ரோலிய நிறுவனத்தின் புதிய விலையான 92 ஒக்டேன் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84 உயர்ந்து, ரூ.338க்கு விற்கப்படுகிறது.

இது கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விலையை மேலும் உயர்த்தியுள்ளதால் இலங்கை மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.