இந்நிலையில், தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதாக குயிட்டோவின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், 8 வீடுகள், கார் உள்ளிட்ட வாகனங்கள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.