நைஜீரியா நாட்டில் பிரேக் அப் செய்த காதலனை பழி வாங்க வேண்டும் என்று நினைத்த பெண், அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சூப்பை அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
பின்னர் உண்மை தெரியவரவே, அப்பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.