சவுதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை கிங்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அல்-இட்டிஹாத் - அல்-பைசாலி அணிகள் மோதின. இந்த போட்டிக்கு மிர்தாசி நடுவராக இருந்தார்.
அப்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சவுதி அரேபியா கால்பந்து பெடரேசன் அவருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.