விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்- இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஏஞ்சலிக் கெர்பர்
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். #Wimbledon2018
மாலை மலர்
இரண்டு வீராங்கனைகளும் அடுத்தடுத்த தரநிலை பெற்றிருந்ததால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என எளிதில் நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.