செய்திகள்

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

விராட் கோலி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் கோலி நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறினார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெளிவாக இருந்தது தவறாக கணித்து கோலி வெளியேறினார்.