அதன் தொடர்ச்சியாக, 21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா வுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்.