மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் மகளிர் தின கொண்டாட்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் த.வெ.க. பெண் நிர்வாகிகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பெண்கள் மேடை ஏற்றப்பட்டார்கள். அவர்களுக்கு விஜய் வேலு நாச்சியார் பெண்மையின் பேராண்மை என்ற புத்தகத்தை வழங்கினார். அத்துடன் கைக்கடிகாரமும் வழங்கினார்.