தமிழக செய்திகள்

13 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதின்மூன்று IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1. உயர்கல்வித்துறை செயலாளர் - ராஷ்மி சித்தார்த்

2. ஆளுநரின் செயலாளர் - சஜ்ஜன் சிங் ஆர்.சவான்

3. நில சீர்திருத்தத்துறை செயலாளர் - ஹர் சஹாய் மீனா

4. பால்வளத்துறை ஆணையர் - அஜித் யாதவ்

5. தென்காசி ஆட்சியர் - ரஞ்சித் சிங்

6. திண்டுக்கல் ஆட்சியர் - துர்கா மூர்த்தி

7. சென்னை இணை ஆணையர் - சரவணன்

8. கரூர் ஆணையர் - பிரத்விராஜ்

9. கடலூர் ஆணையர் - கிஷன் குமார்

10. தஞ்சை ஆணையர் - தீபனா விஸ்வேஸ்வரி

11. தேனி ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் - ரஜத் பீட்டன்

12. சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை ஆணையர் - ஆயூஷ் வெங்கட்

13. உதகை சிறப்பு பகுதி ஆணையர் - சங்கீதா

சேலம் ஆணையர் - சிவானந்தம்

மேலும் சென்னையில் மீனம்பாக்கம், செம்பியம், எழும்பூர், மாதவரம், துரைப்பாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட 11 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்தும் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.