மல்யுத்தப்போட்டியில் வீராங்கனைங்கள் மோதிக்கொண்ட காட்சி. 
தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி

சேலத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

 இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட் டங்களைச் சேர்ந்த வீரர்கள 159 பேர், வீராங்கனைகள் 57 பேர் என மொத்தம் 246 பேர் கலந்துகொண்டனர். 

இதில் 20 வயதுக்குட்பட்ட வர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசு பெறும் ஆண், பெண்களுக்கு பேட்டரி ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.