திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை துணை மின்நிைலயத்தில் நாளை (10ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நல்லமனார்கோட்டை, குளத்தூர், காளனம்பட்டி, பா.கொசவபட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி,
நாயக்கனூர், எஸ்.ஜீ.பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை மின்வினியோகம் இருக்காது என திண்டுக்கல் மின்பகிர்மான உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.