தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.உள்ளூர் விடுமுறை அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்டு 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்டு 9ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.