வழக்கு பதிவு 
செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

புகையிலை பொருட்கள் விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகாடு:

வடகாடு போலீசார் ஆவணம் கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புளிச்சங்காடு கைகாட்டி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT