பள்ளி மாணவிகள் 
செய்திகள்

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை

சி.எஸ்.ஆர். மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT