சாத்தூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலை மலர்
சாத்தூர்:
சாத்தூர் உட்கோட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வெம்பக்கோட்டை ரோட்டில் மதுவிற்ற காளிமுத்து (வயது 42), வடிவேல் (40) ஆகிய இருவரையும் கைது
செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.