சத்தியமங்கலம்:
இதில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 240-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.81-க்கும், பட்டுப்பூ ரூ.130-க்கும், ஜாதிமல்லி ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.160-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.
இதேபோல் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,750-க்கும், முல்லைப்பூ ரூ.1,360-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.820-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது.