பிரியங்கா காந்தி 
செய்திகள்

அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம்- பிரியங்கா கருத்து

அசாமில் இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கி விட்டது. அசாம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், சகோதரிகள் பெருமளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மாலை மலர்

புதுடெல்லி:

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல்கட்ட ஓட்டுப் பதிவையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:-

அசாமில் இன்று முதல் கட்ட தேர்தல் தொடங்கி விட்டது. அசாம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், சகோதரிகள் பெருமளவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.