அமைச்சர் மா சுப்பிரமணியன் 
செய்திகள்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலைக்கும் வழி வகுக்காமல் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

மாலை மலர்

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருப்பதற்கே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலைக்கும் வழி வகுக்காமல் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.