நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஆர்வத்துடன் நூல்களை படித்தனர். 
செய்திகள்

நூலகங்கள் திறப்பு- போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மகிழ்ச்சி

முக கவசம் அணிந்தவர் மட்டுமே நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாலை மலர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் 2-ம் அலையின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் போட்டி தேர்வுக்கு தயார் ஆகுபவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நூலகர் நடராஜன் கூறுகையில்:-