திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாலை மலர்
திருக்காட்டுப்பள்ளி:
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதியாகி கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.