தென்காசியில் நாய் கடித்ததற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் வாலிபர் உயிரிழந்தார்.
மாலை மலர்
நெல்லை:
கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் நடந்து சென்ற கண்ணனை தெருநாய் கடித்தது. இதில் காயம் அடைந்த அவர் அதற்கு எவ்வித சிகிச்சையும் எடுக்காமல் விட்டுவிட்டார். இதனால் உடல் பாதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.