கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்) 
செய்திகள்

நாமக்கல்லில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,659 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 11,451 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்துள்ளனர்.