கோப்புபடம் 
செய்திகள்

அரியலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு: கலெக்டரிடம் விவசாயிகள் மனு

அரியலூர் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட மக்கள் சேவை இயக்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், மிளகாய் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

SCROLL FOR NEXT