பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தற்போது இதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு கங்குலிதான் முக்கிய காரணமாகும்.
மாலை மலர்
பகல்-இரவு டெஸ்ட் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்திய அணி தற்போது அதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு எல்லாம் கங்குலிதான் காரணம்.