கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் 2011-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கோவிந்தசாமி என்பவரால் கற்பழிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சவுமியா பின்னர் பரிதாபமாக உயிர் இழந்தார். முதலில் கற்பழிப்பு வழக்காக இதை பதிவு செய்த கேரள போலீசார் பிறகு கொலை வழக்காக மாற்றினர்.