செய்திகள்

சேலம் அருகே உரிய ஆவணங்களின்றி செம்மண் கடத்தல் - டிப்பர் லாரி பறிமுதல்

சேலம் அருகே உரிய அனுமதி இல்லாமல் செம்மண் கடத்தி சென்றதால் டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

மாலை மலர்

நங்கவள்ளி:

அப்போது, எடப்பாடி வட்டம் ஆடையூரிலிருந்து, தாரமங்கலம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தார்.

ஆய்வில் உரிய ஆவணங்கள் இல்லாமல் செம்மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.