செய்திகள்

அயோத்தி விவகாரம் - அறிக்கை வெளியிட்டது ஆர்.எஸ்.எஸ்.

அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பான மறுஆய்வு விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் 29-ம் தேதி முதல் விசாரிக்கும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரவேற்றுள்ளது. #AyodhyaMatter #IsmailFaruquiCase #SupremeCourt #RSS

மாலை மலர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி பகுதி யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் ஒன்றான இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் கடந்த 1994-ல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் முஸ்லிம் மதத்துடன் ஒருங்கிணைந்த இடங்கள் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.