மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் 
செய்திகள்

தனிமைப்படுத்துதலை மீறுவோர் சிறையில் தள்ளப்படுவர் - மணிப்பூர் முதல்-மந்திரி எச்சரிக்கை

வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களில் தனிமைப்படுத்துதலை மீறுவோர் சிறையில் தள்ளப்படுவர் என மணிப்பூர் முதல்-மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாலை மலர்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் எல்லா கொரோனா நோயாளிகளும் குணமடைந்ததால், கடந்த ஒரு மாதமாக கொரோனா இல்லாத மாநிலமாக மணிப்பூர் திகழ்ந்தது. இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 25 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, விதிமுறைகளை மீறுவோருக்கு மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-