கற்பழிக்கும் காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் - ஜெயா பச்சன் ஆவேசம்
ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழித்துக் கொன்று, எரிக்கப்பட்ட சம்பவம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என ஜெயா பச்சன் ஆவேசமாக குறிப்பிட்டார்.
மாலை மலர்
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் மீது பேசிய சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என சில உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்தார்.