செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி திருநாவுக்கரசர் கருத்து

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது குறித்து திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். #RajivAssassination #SC #Thirunavukkarasar

மாலை மலர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருக்கிறதே? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-