ரஞ்சி டிராபி: மும்பை அணிக்கு திரும்பினார் ரகானே- நாளை ஒடிசாவுடன் மோதல்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இடம் கிடைக்காததால் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார் ரகானே.
மாலை மலர்
இந்த தொடர் முடிவடைந்த நிலையில் நாளை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம்பெறவில்லை. இதனால் அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்தார்.