புதுச்சேரி:
புதுவை கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கண்காட்சி நடந்தது. முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி கண்காட்சியை தொடங்கி வை த்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் பொம்மை உலகம், விஞ்ஞான அரங்கம் உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு படை ப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் பள்ளியின் முதல்வர் சரண்யா , இணை முதல்வர் கீதா, பிரீத்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.