ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக நாளை ராஜஸ்தான் மாநிலத்துக்கு செல்கிறார். டெல்லியில் இருந்து நாளை பிற்பகல் 12.30 மணியளவில் ஜெய்பூர் நகரை வந்தடையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவர்னர் மாளிகையில் சற்று நேரம் தங்கி ஓய்வெடுத்த பின்னர், மாலை பிர்லா கோளரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.